கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெறும்போது, கம்பீரமாக எழுந்து நிற்கும் ராஜகோபுரத்தில் வரகு தானியம் வைக்கப்படுகிறது. இதற்கு இடி தாங்கும் சக்தி இருக்கிறது.
பழங்காலத்தில் தமிழகத்தில் "கூபநூல்' என்று ஒரு நூல் இருந்தது. அந்த நூல் கிணறு வெட்டும் முறைகளை சிறப்பாக விளக்கும் தன்மையுடையது. இந்த இடத்தில் கிணறு வெட்டினால் நல்ல நீர் கிடைக்கும் என்று துல்லியமாக அறிய முடிந்தது. உதயணன் என்பவர் இந்த நூலில் தேர்ச்சி பெற்றவராக இருந்தார் என்பதை பெருங்கதை எனும் நூல் குறிப்பிடுகிறது.
இந்தியாவில் துக்கத்தை அனுசரிக்க கருப்பு நிறத்தைப் பயன்படுத்துகிறோம். ஆனால், துருக்கியில் நீல நிறத்தையும், சீனாவில் வெள்ளை நிறத்தையும், எகிப்தில் மஞ்சள் நிறத்தையும் பயன்படுத்துகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சுருளி அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி
நாளைய மின்தடை: சத்துவாச்சாரி
பொன்னேரி அருகே 500 போதை மாத்திரை, 1.1 கிலோ கஞ்சா பறிமுதல்
பைக்கை மறித்து தங்க செயின் பறிக்க முயற்சி: 2 போ் கைது
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



