பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

தெரியுமா உங்களுக்கு?

கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெறும்போது, கம்பீரமாக எழுந்து நிற்கும் ராஜகோபுரத்தில் வரகு தானியம் வைக்கப்படுகிறது. இதற்கு இடி தாங்கும் சக்தி இருக்கிறது.

News image
Updated On :26 பிப்ரவரி 2023, 6:07 pm IST

கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெறும்போது, கம்பீரமாக எழுந்து நிற்கும் ராஜகோபுரத்தில் வரகு தானியம் வைக்கப்படுகிறது. இதற்கு இடி தாங்கும் சக்தி இருக்கிறது.

பழங்காலத்தில் தமிழகத்தில் "கூபநூல்' என்று ஒரு நூல் இருந்தது.  அந்த நூல் கிணறு வெட்டும் முறைகளை சிறப்பாக விளக்கும் தன்மையுடையது. இந்த இடத்தில் கிணறு வெட்டினால் நல்ல நீர் கிடைக்கும் என்று துல்லியமாக அறிய முடிந்தது. உதயணன் என்பவர்  இந்த நூலில் தேர்ச்சி பெற்றவராக இருந்தார் என்பதை பெருங்கதை எனும் நூல் குறிப்பிடுகிறது.

இந்தியாவில் துக்கத்தை அனுசரிக்க கருப்பு நிறத்தைப் பயன்படுத்துகிறோம். ஆனால், துருக்கியில் நீல நிறத்தையும், சீனாவில் வெள்ளை நிறத்தையும், எகிப்தில் மஞ்சள் நிறத்தையும் பயன்படுத்துகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.