பாட்டுக்கொரு புலவன் பாரதி
பாட்டைப் படிக்கும் மாணவன்
நாட்டுக்கு உழைக்கும் நற்பண்பை
நாளும் பெற்று உயர்வான்
வீட்டை மறக்கும் விளையாட்டில்
வீண்பொழுது போக்க மாட்டான்
நாட்டைக் காக்கும் விளையாட்டில்
நாட்டம் கொள்வான் வீரனா வான்
ஏட்டு படிப்போடு நில்லாது
ஏற்றமான செயலைச் செய்வான்
கேட்டும் பெறுவான் அறிவை
கேடின்றி வாழ்வான் உலகில்..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களால் நாட்டுக்கு கிடைத்த நன்மைகள்: அறிக்கை வெளியிட்டது பாஜக!

ஐஎன்எஸ் மகேந்திரகிரி போர்க்கப்பல்: நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத் சிங்!

முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 50 வங்க தேசத்தினா் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைப்பு






