ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மகாகவியின் மகாகவிதை!

மகாகவி பாரதி மறைந்த பிறகு காந்தியடிகள் நடத்திய "யங் இந்தியா' பத்திரிகையில், பாரதியின் 18 கவிதைகளை ஆங்கிலத்தில் மூதறிஞர் ராஜாஜி மொழிபெயர்த்து வெளியிட்டார்.

News image
Updated On :13 டிசம்பர் 2020, 5:28 am

DIN

மகாகவி பாரதி மறைந்த பிறகு காந்தியடிகள் நடத்திய "யங் இந்தியா' பத்திரிகையில், பாரதியின் 18 கவிதைகளை ஆங்கிலத்தில் மூதறிஞர் ராஜாஜி மொழிபெயர்த்து வெளியிட்டார். அவற்றுள் பெரும்பாலானவை தேசபக்திப் பாடல்கள். அந்தப் பாடல்களை கவனமாகப் படித்த மகாத்மா காந்தி 17.3.1929-இல் தமது "நவஜீவன்' இதழில் ஓர் அதி அற்புதமான பாராட்டை (பாரதிக்கு) வழங்கினார். "மகாகவியின் மகாகவிதை' எனும் தலைப்பில் உள்ள பலரும் அறியாத அப் பாராட்டுரை பின்வருமாறு:
 "எனக்கு சுப்பிரமணிய பாரதி போன்றோரின் எழுத்துக்களே உண்மையான ஒளிவீசும் கவிதையாகத் திகழ்கிறது. மக்களைத் தட்டி எழுப்பி, விழிப்பூட்டி அவர்களின் வாழ்க்கைக்குப் புதிய ஒளி ஊட்டும் சக்தி அத்தகு எழுத்துக்களுக்கே உள்ளது'' (நவஜீவன்-17.3.1929).
 -எதிரொலி விசுவநாதன்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.