வைணவ உரைகளில் தமிழ்ச் சமூகப் பண்பாட்டுக் கூறுகள்
ஸ்ரீ இராமாநுசர் காலத்தை (கி.பி.1017-1137) ஒட்டியும் அதன் பின்னர் நம்பிள்ளை, பெரிய வாச்சான் பிள்ளை ஆகியோரின் காலத்தை அடுத்தும் வருகின்ற பதினைந்தாம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியை "வைணவ உரையாசிரியர்கள் காலம்' என வரையறுக்கலாம்.









