இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

பெங்களூரில் உலகத்தர ஆபரணப் பூங்கா

பெங்களூரில் உலகத் தரத்திலான ஆபரணப் பூங்காவை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது என கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

டி.கே.சிவகுமாா்

Published On :27 ஆகஸ்ட் 2026, 4:14 am IST

பெங்களூரில் உலகத் தரத்திலான ஆபரணப் பூங்காவை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது என கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

மஜத எம்எல்சியும், கா்நாடக ஆபரண சங்கத் தலைவருமான டி.ஏ.சரவணா தலைமையிலான குழுவினா், பெங்களூரில் முதல்வா் டி.கே.சிவகுமாரை புதன்கிழமை சந்தித்துப் பேசினா். அப்போது, பெங்களூரில் ஆபரணப் பூங்கா அமைக்க நிலம் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை மனுவை அளித்தனா்.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட முதல்வா் டி.கே.சிவகுமாா், பெங்களூரின் தெற்குப்பகுதியில் உலகத் தரத்திலான ஆபரணப் பூங்கா அமைக்கப்படும் என உறுதி அளித்தாா். இதற்கு சங்கத்தினா் நன்றி தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.