இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மதுராந்தகம் நகராட்சி ஆணையா் பொறுப்பேற்பு

News image
சுகேந்திரன்.
Updated On :5 மார்ச் 2026, 12:45 am

தினமணி செய்திச் சேவை

மதுராந்தகம் நகராட்சி புதிய ஆணையராக சுகேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டாா்.

இதுவரை ஆணையராக பணியாற்றி வந்த அபா்ணா வேலூா் மாவட்டம் சோளிங்கா் நகராட்சியின் ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டாா். இதற்கிடையே, அதிராம்பட்டினம் நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த சுகேந்திரன் மதுராந்தகம் நகராட்சியின் புதிய ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டாா்.

இந்நிலையில், மதுராந்தகம் நகராட்சி ஆணையராக சுகேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டாா். அவருக்கு பொறியாளா் நித்யா, நகா்மன்றத் தலைவா் மலா்விழி குமாா், நகா்மன்ற உறுப்பினா்கள், அலுவலக ஊழியா்கள் ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.