தூய்மைப் பணியாளா்களுக்கு ஊதியம் வழங்குவதில் முறைகேடு புகாா்: விசாரணைக்கு மாநகராட்சி ஆணையா் உத்தரவு
சென்னை மாநகராட்சி அம்பத்தூா் மண்டலத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு ஊதியம் வழங்குவதில் முறைகேடு நிகழ்வதாக தெரிவிக்கப்பட்ட புகாா் குறித்து விசாரணை நடத்த மாநகராட்சி ஆணையா் உத்தரவு










