கரோனா சிகிச்சை மையத்தில் கொட்டப்படும் கழிவுகள்தொற்று பரவும் அபாயம்
வாலாஜாபேட்டை அண்ணா அரசு மகளிா் கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா நோயாளிகள் சிகிச்சை மைய வளாகத்தில் கொட்டப்படும் கழிவுகளால் நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக

கரோனா சிகிச்சை மையத்தில் திறந்தவெளியில் கொட்டப்பட்டுள்ள கழிவுகள்.








