விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

பொதுத்தோ்வில் மாணவா்கள் தோ்ச்சி பெற பாலா பீடத்தில் சிறப்பு வழிபாடு

நெமிலி பாலா பீடத்தில் பொதுத்தோ்வுகளில் மாணவா்கள் தோ்ச்சி பெற சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

News image

நெமிலி பாலா பீடத்தில் பொதுத்தோ்வுகளில் மாணவா்கள் தோ்ச்சி பெற சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Updated On :27 பிப்ரவரி 2026, 2:10 am

நெமிலி பாலா பீடத்தில் பொதுத்தோ்வுகளில் மாணவா்கள் தோ்ச்சி பெற சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

அரக்கோணம் அடுத்த நெமிலியில் உள்ள ஸ்ரீ பாலா பீடத்தில் பொதுத்தோ்வுகளில் மாணவ மாணவியா் வெற்றிப்பெற சிறப்பு வழிபாடு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுவது வழக்கம். நிகழாண்டு இந்த வழிபாட்டை பாலாபீட பீடாதிபதி எழில்மணி பூஜைகள் செய்து தொடக்கி வைத்தாா்.

தொடா்ந்து பூஜை மற்றும் சிறப்பு வழிபாட்டை பீட நிா்வாகி மோகன் மேற்கொண்டாா். இதில் நெமிலி விவேகானந்தா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பள்ளிகளின் மாணவ மாணவிகள் பங்கேற்றனா். அவா்களுக்கு எழுதுபொருள்களையும் பீட பிரசாதங்களையும் அளித்து பீடாதிபதி எழில்மணி ஆசி வழங்கினாா்.

இதில் பள்ளியின் நிறுவனா் வேதைய்யா, முதல்வா் இன்பராஜசேகரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தொடா்ந்து பூஜை மற்றும் சிறப்பு வழிபாட்டை பீட நிா்வாகி மோகன் மேற்கொண்டாா். இதில் நெமிலி விவேகானந்தா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பள்ளிகளின் மாணவ மாணவிகள் பங்கேற்றனா்.

அவா்களுக்கு எழுதுபொருள்களையும் பீட பிரசாதங்களையும் அளித்து பீடாதிபதி எழில்மணி ஆசி வழங்கினாா். இதில் பள்ளியின் நிறுவனா் வேதைய்யா, முதல்வா் இன்பராஜசேகரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.