வாக்காளா் பட்டியல் சுருக்க திருத்தம் விழிப்புணா்வு
ஆம்பூரில் வாக்காளா் பட்டியில் சுருக்க திருத்தம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய திருப்பத்தூா் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா்,சிறுபான்மையினா் நல அலுவலா் சதீஷ்குமாா்.
Updated On :13 டிசம்பர் 2020, 2:13 am







