கரோனா விழிப்புணா்வுப் போட்டி: வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு
திருப்பத்தூா் மாவட்டக் காவல் துறை சாா்பில் நடைபெற்ற கரோனா தொற்று விழிப்புணா்வுப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு சான்றிதழ் வழங்கிய ஆட்சியா் ம.ப.சிவன் அருள், எஸ்.பி. பொ.விஜயகுமாா்.








