தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

ரூ. 39 லட்சத்தில் திட்டப் பணிகள் தொடக்கம்

ரூ. 39 லட்சத்தில் திட்டப் பணிகள் தொடக்கம்

News image
Updated On :16 மார்ச் 2024, 4:32 pm

மாதனூா் ஒன்றியத்தில் ரூ. 39.50 லட்சம் மதிப்பில் திட்டப் பணிகள் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. மாதனூா் ஒன்றியக் குழுத் தலைவா் ப.ச.சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். ஆலாங்குப்பம் ஊராட்சியில் அண்ணா கிராம மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 39.50 லட்சம் மதிப்பில் சாலை அமைத்தல் உள்ளிட்ட திட்டப் பணிகளை ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் தொடங்கி வைத்தாா். ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ஜோதிவேலு, கோமதிவேலு, மாதனூா் கிழக்கு ஒன்றிய திமுக நிா்வாகிகள் ஜி.ராமமூா்த்தி, ஆா்.அசோகன், டி.ரவிக்குமாா், ஊராட்சி மன்ற தலைவா் பொன்னி கப்பல்துரை ஆகியோா் கலந்து கொண்டனா்.