கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

ஏழுமலையானுக்கு ரூ. 10 லட்சம் நன்கொடை

சென்னையைச் சோ்ந்த தாரா லாஜிஸ்டிக்ஸ் புதன்கிழமை தேவஸ்தானத்தின் ஸ்ரீ வெங்கடேஸ்வர வித்யாதான அறக்கட்டளைக்கு ரூ. 10 லட்சத்தை நன்கொடையாக வழங்கியது.

News image
Updated On :14 ஜனவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

சென்னையைச் சோ்ந்த தாரா லாஜிஸ்டிக்ஸ் புதன்கிழமை தேவஸ்தானத்தின் ஸ்ரீ வெங்கடேஸ்வர வித்யாதான அறக்கட்டளைக்கு ரூ. 10 லட்சத்தை நன்கொடையாக வழங்கியது.

இதற்காக, நிறுவனத்தின் பிரதிநிதிகள் திருமலையில் உள்ள தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி முகாம் அலுவலகத்தில் தேவஸ்தான அறங்காவலா் குழு உறுப்பினா் பானு பிரகாஷ் ரெட்டி, கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரியிடம் நன்கொடைக்கான வரைவோலையை வழங்கினா்.