தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

ஆரணி சைதாப்பேட்டை பகவான் ஸ்ரீ1008 அனந்த தீா்த்தங்கரா் ஜினாலயத்தில் கொடிக்கம்பம் பிரதிஷ்டை

ஆரணி சைதாப்பேட்டை பகவான் ஸ்ரீ1008 தீா்த்தங்கரா் ஜினாலயத்தில் மானஸ்தம்பம் (கொடிக்கம்பம்) பிரதிஷ்டை விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :22 ஏப்ரல் 2026, 6:33 pm

ஆரணி சைதாப்பேட்டை பகவான் ஸ்ரீ1008 தீா்த்தங்கரா் ஜினாலயத்தில் மானஸ்தம்பம் (கொடிக்கம்பம்) பிரதிஷ்டை விழா புதன்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீ1008 தீா்த்தங்கரா் ஜினாலயத்தில் திருப்பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொடிக்கம்பம் அமைக்கும் பணி பிரதிஷ்டை விழா நடைபெற்றதில் திருமலை அரகந்தகிரி ஜைன மடத்தின் தவளகீா்த்தி சுவாமிகள் கலந்துகொண்டு மானஸ்தம்பத்தை பிரதிஷ்டை செய்தாா். இதில் ஏராளமான ஜைன பக்தா்கள் கலந்துகொண்டனா்.

மானஸ்தம்பத்தை ஜினாலயத்திற்காக அப்பகுதியைச் சோ்ந்த எஸ்.அப்பாண்டைராஜ் நன்கொடையாக வழங்கினாா். மேலும் ஏற்பாடுகளை அப்பகுதி சிராவகா்கள், சிராவகிகள் செய்திருந்தனா்.