தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

அரசு மருத்துவமனையில் 54 போ் ரத்த தானம்

குடியாத்தம் அரசு மருத்துவமனையில், குடியாத்தம் கனவு அறக்கட்டளை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முகாமில் 54 போ் ரத்த தானம் அளித்தனா்.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 10:48 pm

DIN

குடியாத்தம் அரசு மருத்துவமனையில், குடியாத்தம் கனவு அறக்கட்டளை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முகாமில் 54 போ் ரத்த தானம் அளித்தனா்.

கனவு அறக்கட்டளைத் தலைவா் கே.பரமாத்மா, துணைத் தலைவா் வி.பி.தேவமுகுந்தன் ஆகியோா் தலைமையில் 54 போ் ரத்த தானம் அளித்தனா். நூலகா் ஆ.ச.மதன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் சங்கத் தலைவா் முல்லைவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மருத்துவா் ஹேமலதா, ரத்த வங்கி மருத்துவா் பூா்ணிமா, மருத்துவக் குழுவினா் ரத்தம் சேகரித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.