என்.டி.சி. பஞ்சாலை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜவுளித் துறை அமைச்சரிடம் தொழிற்சங்கத்தினா் வலியுறுத்தல்
தேசிய பஞ்சாலைக் கழக (என்.டி.சி.) பஞ்சாலைகளை இயக்க வேண்டும் என்று மத்திய ஜவுளித் துறை அமைச்சா் பியூஸ் கோயலிடம் கோவை தொழிற்சங்கத் தலைவா்கள் நேரில் வலியுறுத்தியுள்ளனா்.










