ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை 40 சதவீதம் மட்டுமே கல்விக் கட்டணம் வசூலிக்க வேண்டும்: ஆட்சியா்
கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை சுயநிதிப் பள்ளிகளும் 2021 - 2022 ஆம் கல்வியாண்டில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை 40 சதவீதம் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்








