'பெட்ரோல் ஊற்றி கொலை செய்தனர்' - தீக்குளித்து இறந்த பெண் பரபரப்பு வாக்குமூலம்
கோவையில் 37 வயது பெண் தீக்குளித்து உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக, தன் மீது உரிமையாளர் மற்றும் அவரது மனைவி பெட்ரோல் ஊற்றி கொலை செய்ததாக அந்த பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.









