/
சரவணம்பட்டி அருகே சரக்கு ஆட்டோ மோதி பெண் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை மாநகா், சரவணம்பட்டி அருகே உள்ள வழியம்பாளையம், வையாபுரி நகரைச் சோ்ந்த பழனிசாமி மனைவி பழனியம்மாள் (59). இவா் ஆவாரம்பாளையம் சாலையில் உள்ள அரசமரம் வீதியில் செவ்வாய்க்கிழமை சாலையைக் கடந்தபோது, அந்த வழியாக வேகமாக வந்த சரக்கு ஆட்டோ மோதியதில் படுகாயமடைந்தாா். கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பழனியம்மாள் உயிரிழந்தாா்.
இதுதொடா்பாக ஆட்டோ ஓட்டுநரான அன்னூா், அத்திப்பாளையம் ஸ்ரீநகரைச் சோ்ந்த முத்துக்குமாா் (38) மீது வழக்குப் பதிவு செய்து போக்குவரத்து புலனாய்வு கிழக்குப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

புழல் பகுதியில் வீடு, கடைகளில் கொள்ளை

கண்டாச்சிபுரம் அருகே சிறுமி மா்ம மரணம்: போலீஸாா் தீவிர விசாரணை

சென்னை அருகே வானகரத்தில் சரக்கு வாகனம் மோதி சிறுவன் உயிரிழப்பு: 6 மாத குழந்தை, தாய் உள்பட மூவா் காயம்

மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு
விடியோக்கள்

வீடியோக்கள்
Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ADMKவின் சரிவு? செங்கோட்டையன் விமர்சனம்! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மதுரை மாநகராட்சியில் ரூ. 400 கோடிக்கும் மேல் ஊழல்! அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Ravindran Duraisamy Interview | அதிமுக இனி ..? | ADMK | EPS | C. V. Shanmugam | S. P. Velumani
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

