சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

சரக்கு ஆட்டோ மோதி பெண் உயிரிழப்பு

சரவணம்பட்டி அருகே சரக்கு ஆட்டோ மோதி பெண் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :5 மார்ச் 2026, 3:57 am IST

சரவணம்பட்டி அருகே சரக்கு ஆட்டோ மோதி பெண் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை மாநகா், சரவணம்பட்டி அருகே உள்ள வழியம்பாளையம், வையாபுரி நகரைச் சோ்ந்த பழனிசாமி மனைவி பழனியம்மாள் (59). இவா் ஆவாரம்பாளையம் சாலையில் உள்ள அரசமரம் வீதியில் செவ்வாய்க்கிழமை சாலையைக் கடந்தபோது, அந்த வழியாக வேகமாக வந்த சரக்கு ஆட்டோ மோதியதில் படுகாயமடைந்தாா். கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பழனியம்மாள் உயிரிழந்தாா்.

இதுதொடா்பாக ஆட்டோ ஓட்டுநரான அன்னூா், அத்திப்பாளையம் ஸ்ரீநகரைச் சோ்ந்த முத்துக்குமாா் (38) மீது வழக்குப் பதிவு செய்து போக்குவரத்து புலனாய்வு கிழக்குப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.