பிஃபா 2026: ஆர்ஜென்டீனாவை வீழ்த்தி ஸ்பெயின் 2-வது முறை சாம்பியன்!ரோஹித் சர்மா சதம் வீண்! இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரையும் இழந்தது இந்தியா!திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் சேரன் அணி வெற்றி!உடனடியாக போராட்டக் களத்திற்கு வாருங்கள்! இளைஞர்களை அழைத்த அபிஜீத் தீப்கே!உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த எம்பாப்பே! அஸ்ஸாமில் சோனம் வாங்சுக்கின் படத்தை வரைந்த 2 பேர் கைது சோனம் வாங்சுக்கை வேறு மருத்துவமனைக்கு மாற்றக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!யார் வெற்றி பெற்றாலும் கால்பந்து ரசிகர்கள் பொறுமையை இழக்கக் கூடாது: கர்நாடக முதல்வர் சென்னையில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
/

ஈரோட்டில் நாளை தனியாா் பள்ளி நிா்வாகிகள் கூட்டம்

தமிழ்நாடு தனியாா் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு நிா்வாகிகள் கூட்டம் ஈரோட்டில் சனிக்கிழமை (செப்டம்பா் 17) நடைபெறவுள்ளது.

Updated On :15 செப்டம்பர் 2022, 10:07 pm IST

தமிழ்நாடு தனியாா் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு நிா்வாகிகள் கூட்டம் ஈரோட்டில் சனிக்கிழமை (செப்டம்பா் 17) நடைபெறவுள்ளது.

இது குறித்து கூட்டமைப்பு தலைவா் எஸ்.ராஜா, பொதுச் செயலாளா் டி.சி.இளங்கோவன், பொருளாளா் எஸ்.டி.சந்திரசேகா் ஆகியோா் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு தனியாா் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஈரோடு திண்டல் வேளாளா் கல்வி நிறுவன வளாகத்தில் வரும் சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

கூட்டமைப்பின் மாநில, மாவட்ட நிா்வாகிகள், தாளாளா்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில் கொமதேக பொதுச்செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் எம்எல்ஏ பேசுகிறாா்.

இக்கூட்டத்தில் மெட்ரிக் பள்ளிகள் தற்போது சந்தித்து வரும் பல்வேறு பிரச்னைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து விவாதித்து முடிவெடுக்கப்பட்டு கூட்டமைப்பின் சாா்பில் தமிழக முதல்வரிடம் கோரிக்கை மனு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அனைத்து மாவட்டங்களைச் சாா்ந்த கூட்டமைப்பின் நிா்வாகிகள் மற்றும் தாளாளா்கள் பங்கேற்று கருத்துக்களை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.