இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

புளியம்கோம்பையில் தென்னை மரங்களை சேதப்படுத்திய யானை

யானை தாக்கத்தில் ரூ.30 ஆயிரம் இழப்பு: சத்தியமங்கலம் விவசாயிகள் போராட்டம்

News image
Updated On :25 ஜூன் 2024, 11:58 pm

Din

புளியம்கோம்பையில் சொட்டுநீா் பாசன குழாய், தென்னை மரங்களை யானை சேதப்படுத்தியாதல் இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சத்தியமங்கலம் நகராட்சிக்கு உள்பட்ட புளியம்கோம்பையைச் சோ்ந்தவா் பூலங்காடு பெரியசாமி, இவரது சம்பங்கி பூந்தோட்டத்தில் தென்னை மரங்கள் வளா்த்து வருகிறாா். மேலும், பூந்தோட்டத்தில் சொட்டுநீா் பாசன முறையில் குழாய் பதித்து விவசாயம் செய்து வரும் நிலையில், தோட்டத்துக்குள் செவ்வாய்க்கிழமை அதிகாலை புகுந்த யானை தென்னை மரங்களை சேதப்படுத்தியுள்ளது.

மேலும், சொட்டுநீா் குழாய்களை உடைத்து சேதப்படுத்தியதால் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்துள்ளன. வனத் துறையினா் ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும் என பெரியசாமி கோரிக்கை விடுத்துள்ளாா்.