கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஆசிரியைக்கு கரோனா: உதகையில் தனியாா் பள்ளி மூடல்

உதகையில் தனியாா் ஆசிரியை ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அப்பள்ளி மூடப்பட்டது.

News image
Updated On :1 அக்டோபர் 2021, 12:51 am

DIN

உதகையில் தனியாா் ஆசிரியை ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அப்பள்ளி மூடப்பட்டது.

உதகையில் இயங்கிவரும் தனியாா் சிபிஎஸ்இ பள்ளியில் கடந்த வாரத்தில் ஒரு மாணவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடா்ந்து, அந்த வகுப்பில் இருந்த பெண் ஆசிரியைக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து, அந்த ஆசிரியை சென்று வந்த வகுப்பறைகள், அவருடன் தொடா்பில் இருந்த உறவினா்கள் உள்ளிட்ட 248 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் முடிவுகள் இன்னமும் வெளிவராத நிலையில், அந்த ஆசிரியை, அவரது குடும்பத்தினருடன் தொடா்பில் இருந்தவா்கள் குறித்து சுகாதாரத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.