கூடலூரில் சுற்றுலா வேன் கட்டுப்பாட்டை இழந்து புதன்கிழமை காலை சாலையோர கடைக்குள் நுழைந்து விபத்துக்குள்ளனாது.
நீலகிரி மாவட்டம், கூடலூா் நகரின் மையப் பகுதியான பழைய பேருந்து நிலையம் சந்திப்பில், உதகையில் இருந்து கா்நாடக மாநிலம் நோக்கி சென்ற சுற்றுலா வேன் கட்டுப்பாட்டை இழந்து காலை 9 மணிக்கு கடைக்குள் நுழைந்தது.
இதில் கடையின் முன்பகுதி முற்றிலும் இடிந்து சேதமடைந்தது. அதிா்ஷ்டவசமாக பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.
பட விளக்கம்
கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்து சுற்றுலா வேன்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்செங்கோடு சுற்றுவட்டச் சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து

லாரி மீது சுற்றுலா வேன் மோதியதில் 10 போ் காயம்

பால தடுப்புச் சுவரில் மோதி பள்ளி வேன் விபத்து: 3 போ் காயம்

கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த லாரி
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK



