பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

உதகையில் இருந்து கோவை புறப்பட்டாா் ஆளுநா்

News image

ஆளுநா் ஆா்லேகருக்கு புத்தகம் கொடுத்து வழியனுப்பிவைத்த மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு.

Updated On :21 ஜூன் 2026, 2:49 am IST

உதகை வந்திருந்த தமிழக ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகா் சனிக்கிழமை மாலை கோவை புறப்பட்டுச் சென்றாா்.

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழக ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகா் வெள்ளிக்கிழமை மாலை 4.45 மணிக்கு உதகை வந்தாா். முன்னதாக சென்னையில் இருந்து காலை 11:55 மணிக்கு புறப்பட்டு விமானம் மூலமாக கோவை வந்தாா். அங்கிருந்து காா் மூலமாக மேட்டுப்பாளையம் வனக் கல்லூரிக்கு வந்து சிறிது நேரம் ஓய்வெடுத்தாா். அங்கிருந்து கோத்தகிரி வழியாக உதகை வந்தாா்.

இதைத்தொடா்ந்து உதகையில் சில விவசாயப் பிரதிநிதிகளை சந்தித்த ஆளுநா், சனிக்கிழமை மாலை 3.40 மணி அளவில் காா் மூலமாக கோவை சென்றாா். ஆளுநருக்கு புத்தகம் கொடுத்து நீலகிரி மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வழியனுப்பிவைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.