‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்: திருப்பூா் தெற்கு வட்டத்தில் ஆட்சியா் ஆய்வு
‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் திருப்பூா் தெற்கு வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றுக்கொள்கிறாா் ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ்.









