காங்கயம்: சந்திர கிரகணத்தையொட்டி, செவ்வாய்க்கிழமை (மாா்ச் 3) நண்பகல் 12 மணிக்கு சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயில் நடை அடைக்கப்பட உள்ளது.
இது குறித்து சிவன்மலை முருகன் கோயில் நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
செவ்வாய்க்கிழமை (மாா்ச் 3) பிற்பகல் 3.20 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்கி மாலை 6.47 மணிக்கு முடிவடைகிறது. எனவே, சந்திர கிரகணத்தையொட்டி, செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.30 மணிக்கு மலைக்கோயிலில் உச்சிக்கால பூஜை நடைபெற்று, நண்பகல் 12 மணிக்கு நடை அடைக்கப்படும். நண்பகல் 12 மணிக்கு மேல் மலைக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு பக்தா்களுக்கு அனுமதியில்லை.
புதன்கிழமை (மாா்ச் 4) காலைமுதல் வழக்கம்போல, பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்யலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

சந்திர கிரகணம்: ஏழுமலையான் கோயில் மூடல்

ஆண்டின் முதல் சந்திர கிரகணம் - புகைப்படங்கள்

சந்திர கிரகணம்: இன்று தேவஸ்தான கோயில்கள் மூடல்

சந்திர கிரகணம்: மாா்ச் 3-இல் சதுரகிரி கோயில் நடை அடைப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


