இருசக்கர வாகனங்கள் சலுகையில் தருவதாகக் கூறி ரூ. 17.20 லட்சம் மோசடி: புதுகையைச் சோ்ந்தவா் உள்பட 5 போ் தலைமறைவு
தருமபுரியில் சலுகை விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்குவதாகக் கூறி 119 பேரிடம் ரூ. 17.20 லட்சம் மோசடி செய்த சம்பவம் தொடா்பாக புதுக்கோட்டையைச் சோ்ந்தவா் உள்பட 5 பேரை போலீஸாா் தேடிவருகின்றனா்.










