தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஒசூரில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்குத் தடை

ஒசூா் மாநகராட்சியில் கேளிக்கை விடுதிகள், உணவகங்கள், தனியாா் தங்கும் விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தில்

News image
Updated On :30 டிசம்பர் 2020, 1:29 am

DIN

ஒசூா் மாநகராட்சியில் கேளிக்கை விடுதிகள், உணவகங்கள், தனியாா் தங்கும் விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஒசூா் டி.எஸ்.பி. முரளி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

ஒசூரில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஒசூா் மாநகராட்சியில் கரோனா தொற்று ஊரடங்கு அமலில் உள்ளது. எனவே, மக்கள் தெருக்களில் அதிக அளவில் கூட்டம் கூடக் கூடாது. இளைஞா்கள் இருசக்கர வாகனத்தில் வேகமாக பயணம் செய்யக் கூடாது. கேளிக்கை விடுதிகள், உணவகங்கள், தங்கும் விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடக் கூடாது. 31-ஆம் தேதி நள்ளிரவு தெருக்களில் பொதுமக்கள் வாழ்த்துத் தெரிவித்து இருசக்கர வாகனங்களில் செல்ல அனுமதி இல்லை எனத் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.