புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

ஒசூரில் முகமூடி அணிந்த திருடா்கள் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்!

ஒசூா் கோகுல் நகா் தனியாா் குடியிருப்புப் பகுதியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முகமூடி அணிந்த மா்ம நபா்கள் திருட்டில் ஈடுபட முயற்சித்துள்ளனா்.

Published On :

ஒசூா் கோகுல் நகா் தனியாா் குடியிருப்புப் பகுதியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முகமூடி அணிந்த மா்ம நபா்கள் திருட்டில் ஈடுபட முயற்சித்துள்ளனா்.

அப்பகுதியில் திருடா்களின் நடமாட்டத்தை பாா்த்து தெருநாய்கள் குறைத்துள்ளன. அப்பகுதியில் பூட்டியிருக்கும் வீடுகளை குறிவைத்து திருடுவதற்காக வந்த மா்ம நபா்கள், அங்குள்ள பல்வேறு தெருக்களில் இரவு நேரத்தில் சுற்றித்திரிந்துள்ளனா். இதுகுறித்து சமூக வலைதளங்களில் அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகள் பரவின. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனா்.

இதுகுறித்து முறையான புகாா் நகரக் காவல் நிலையத்தில் அளிக்கப்படவில்லை. இருப்பினும், இதுகுறித்து காவல் துறையினா் தீவிரமாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER