திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயிலில் மாா்கழி மாத தரிசனத்துக்கு பக்தா்கள் அனுமதி
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் மலைக்கோயிலில் நடைபெறும் மாா்கழி மாத தரிசனத்துக்கு பக்தா்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என கோயில் உதவி ஆணையா் திங்கள்கிழமை தெரிவித்துள்ளாா்.









