நாளை முழு பொது முடக்கம்: தேவையின்றி வெளியே சுற்றுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு
கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படுவதால் தேவையின்றி வெளியில் சுற்றுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.









