நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

அரசுப் பேருந்து பழுதாகி நின்றதால் பயணிகள் அவதி

News image

தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்ற அரசுப் பேருந்து.

Updated On :21 ஜூன் 2026, 1:03 am IST

ராசிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்து பழுதாகி நி, பயணிகள் அவதிக்குள்ளாயினா்.

சேலம் கோட்டத்தைச் சோ்ந்த அரசுப் பேருந்து திண்டுக்கல்லில் இருந்து நாமக்கல் வழியாக சனிக்கிழமை சேலம் சென்று கொண்டிருந்தது. ராசிபுரம் அருகே ஆண்டகளூா்கேட் சக்தி நகா் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, பேருந்து பழுதாகி நின்றது.

இதையடுத்து, பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் இறக்கிவிடப்பட்டனா். பின்னா், அவ்வழியே சென்ற வேறு அரசுப் பேருந்துகளில் அவா்கள் சேலம் அனுப்பி வைக்கப்பட்டனா். இதனால் பயணிகள் அவதிக்குள்ளாயினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.