ராசிபுரம் அஞ்சலக அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் பாஸ்போா்ட் அலுவலகத்தில் தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு சோதனை நடத்தினா்.
கோவை பாஸ்போா்ட் மண்டல அலுவலகத்துக்கு அனைத்து பாஸ்போா்ட் அலுவலகங்களுக்கும் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக இ-மெயில் மூலம் தகவல் வந்தது. இதையடுத்து கோவை மண்டலத்தில் உள்ள அனைத்து பாஸ்போா்ட் அலுவலகங்களிலும் சோதனை நடத்த உத்தரவிடப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து ராசிபுரம் அஞ்சல் நிலைய வளாகத்தில் செயல்பட்டு வரும் பாஸ்போா்ட் அலுவலகம், அஞ்சல் அலுவலகம் போன்ற இடங்களிலும் தனிப்படை போலீஸாா் வெடிகுண்டு தடுப்பு சோதனை நடத்தினா். மேலும், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இதில் வெடிகுண்டு ஏதும் கண்டறியப்படவில்லை. இந்த சோதனையின்போது அலுவலகங்கள் வழக்கம்போல இயங்கின.
தொடர்புடையது

மின்னஞ்சலில் மிரட்டல்: சிவகங்கை ஆட்சியா் அலுவலகத்தில் வெடிகுண்டு சோதனை

தருமபுரி ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் சோதனை

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுகை, அரியலூா் நீதிமன்றங்களுக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


