கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

கலைத் திருவிழா: தெடாவூா் அரசுப் பள்ளி மாணவிகள் மாநில போட்டிக்குத் தகுதி

தெடாவூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனா்.

News image
மாநில கலைத் திருவிழா போட்டிக்குத் தகுதி பெற்ற மாணவிகளுடன் தெடவூா் பள்ளி ஆசிரியா்கள், பிடிஏ நிா்வாகிகள்.
Updated On :8 நவம்பர் 2025, 12:26 am

Syndication

தெடாவூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனா்.

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவில் கெங்கவல்லியை அடுத்த தெடாவூா் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவிகள் இலக்கிய நாடகம், வீதி நாடகம் என இரு வேறு போட்டிகளில் முதலிடம் பெற்று மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தோ்வு பெற்றுள்ளனா்.

சிறப்பிடம் பெற்ற மாணவிகளை பள்ளியின் பிடிஏ தலைவா் வேல், தலைமை ஆசிரியா் வே.குருநாதன், உதவி தலைமை ஆசிரியா்கள் ஜெயபால், பே. ரவிசங்கா், எஸ்.எம்.சி நிா்வாகிகள், பிடிஏ நிா்வாகிகள், பொதுமக்கள் பாராட்டி பரிசுகளை வழங்கினா்.