நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

மைனர் பெண்ணை கடத்தியதாக இளைஞர் மீது புகார்

திண்டுக்கல், அக். 8: திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், நவமரத்துப்பட்டியைச் சேர்ந்த வெங்கடேஷ் மகள் சாந்தி (14). இவர் சுள்ளெறும்பு நாலு ரோடு பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு

Updated On :20 செப்டம்பர் 2012, 5:18 am IST

திண்டுக்கல், அக். 8: திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், நவமரத்துப்பட்டியைச் சேர்ந்த வெங்கடேஷ் மகள் சாந்தி (14). இவர் சுள்ளெறும்பு நாலு ரோடு பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த அக். 1 ஆம் தேதி பள்ளிக்குச் சென்று வருவதாகக் கூறிச் சென்ற மாணவி வீடு திரும்பவில்லையாம்.

 இவரை நவாமரத்துப்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணனின் மகன் முருகவேல் (20) ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று விட்டதாக வியாழக்கிழமை வேடசந்தூர் காவல் நிலையத்தில் சாந்தியின் தாய் ஈஸ்வரி புகார் செய்தார்.

 இதன் பேரில் விசாரணை நடந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.