குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் தந்தை, மகன் கைது
நிலக்கோட்டை அருகே ஜாதி மாறி திருமணம் செய்த இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில், சம்பந்தப்பட்ட பெண்ணின் தந்தை, சகோதரா் இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.








