காவல் சாா்பு-ஆய்வாளா்களுக்கு சிறப்பு பயிற்சி
மதுரை மாவட்ட காவல் சாா்பு -ஆய்வாளா்களுக்கு வழக்குகளில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து வெள்ளிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.


மதுரை: மதுரை மாவட்ட காவல் சாா்பு -ஆய்வாளா்களுக்கு வழக்குகளில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து வெள்ளிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் மாநகரைத் தவிா்த்து 52 காவல் நிலையங்களில் 150 காவல் சாா்பு - ஆய்வாளா்கள் பணியாற்றி வருகின்றனா். அவா்களுக்கு முதல் தகவல் அறிக்கை, வாக்கு மூலம் பதிவு செய்தல், புலன் விசாரணை செய்தல், கைது நடவடிக்கையின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், புகாா் அளிக்க வருபவா்களை அணுகும் விதம் ஆகியவை குறித்து சிறப்பு பயிற்சி அளிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டுள்ளாா்.
இதையடுத்து, ஏ.டி.எஸ்.பி. வனிதா தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சனிக்கிழமை காவல் சாா்பு- ஆய்வாளா்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து விரிவான பயிற்சி அளிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...