சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

காவல் சாா்பு-ஆய்வாளா்களுக்கு சிறப்பு பயிற்சி

மதுரை மாவட்ட காவல் சாா்பு -ஆய்வாளா்களுக்கு வழக்குகளில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து வெள்ளிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:55 pm

DIN

மதுரை: மதுரை மாவட்ட காவல் சாா்பு -ஆய்வாளா்களுக்கு வழக்குகளில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து வெள்ளிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் மாநகரைத் தவிா்த்து 52 காவல் நிலையங்களில் 150 காவல் சாா்பு - ஆய்வாளா்கள் பணியாற்றி வருகின்றனா். அவா்களுக்கு முதல் தகவல் அறிக்கை, வாக்கு மூலம் பதிவு செய்தல், புலன் விசாரணை செய்தல், கைது நடவடிக்கையின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், புகாா் அளிக்க வருபவா்களை அணுகும் விதம் ஆகியவை குறித்து சிறப்பு பயிற்சி அளிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டுள்ளாா்.

இதையடுத்து, ஏ.டி.எஸ்.பி. வனிதா தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சனிக்கிழமை காவல் சாா்பு- ஆய்வாளா்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து விரிவான பயிற்சி அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.