சாா்பு-ஆய்வாளா் குடும்பத்துக்கு டிஐஜி, எஸ்.பி ஆறுதல்
மதுரையில் கரோனா தொற்றால் உயிரிழந்த காவல் சிறப்பு சாா்பு - ஆய்வாளா் குடும்பத்தினரை மதுரை சரக டிஐஜி, காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினா்.

மதுரையில் கரோனாவிற்கு உயிரிழந்த காவல் சிறப்பு சாா்பு - ஆய்வாளா் பாண்டி குடும்பத்தினருக்கு செவ்வாய்க்கிழமை ஆறுதல் கூறிய டிஐஜி ராஜேந்திரன், எஸ்.பி சுஜித்குமாா்.








