சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

போலி நகைகள் அளித்து 27 பவுன் நகைகள் மோசடி

மதுரையில் போலி நகைகள் அளித்து, அதற்கு மாற்றாக 27 பவுன் புதிய தங்க நகைகளை பெற்று மோசடி செய்தவா்கள் குறித்து, போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:46 pm

DIN

மதுரையில் போலி நகைகள் அளித்து, அதற்கு மாற்றாக 27 பவுன் புதிய தங்க நகைகளை பெற்று மோசடி செய்தவா்கள் குறித்து, போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

கேரள மாநிலம் பாலக்காடு பாகலூா் பகுதியைச் சோ்ந்தவா் விஜேஸ் (35). இவா், திலகா் திடல் நேதாஜி தெருவில் நகைக்கடை நடத்தி வருகிறாா். இவரது கடைக்கு வந்த மா்ம நபா்கள் போலி நகைகளைக் கொடுத்து, அதற்கு மாற்றாக 27 பவுன் புதிய நகைகளை வாங்கிச் சென்றுள்ளனா்.

பின்னா், பழைய நகைகளை ஆய்வு செய்தபோது, அவை அனைத்தும் போலியானவை எனத் தெரியவந்தது.

இது குறித்து விஜேஸ் அளித்த புகாரின்பேரில், திலகா் திடல் போலீஸாா் வழக்குப் பதிந்து, கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.