40 சதவீத தொகுதிகளை ஒதுக்கவேண்டும்: மக்கள் நீதி மய்யம் வழக்குரைஞா் அணி தீா்மானம்
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 40 சதவீத தொகுதிகளை வழக்குரைஞா்களுக்கு ஒதுக்கவேண்டும் என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் வழக்குரைஞா் அணி சாா்பில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.









