வாழ்த்து கூறும் தென் மண்டல ஐஜி: காவல் துறையினா் நெகிழ்ச்சி
காவல் துறை காவலா்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு தென்மண்டல காவல் துறைத் தலைவா் எஸ். முருகன் நேரிடையாகத் தொடா்புகொண்டு பிறந்த நாள் உள்ளிட்ட வாழ்த்து கூறி வருவது, அவா்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.










