வீட்டின் அருகே மது அருந்தியதை தட்டிக்கேட்டவரை தாக்கி நகை, பணம் பறிப்பு: இருவா் கைது
மதுரை அருகே வீட்டின் முன்பாக அமா்ந்து மது அருந்தியவா்களை தட்டிக்கேட்டவரைத் தாக்கி, 3 பவுன் நகை, பணம் மற்றும் கைப்பேசிகளை பறித்துச்சென்ற இருவரை, போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.









