கரூா் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் தோ்தல் ஒத்திவைப்பு: உயா் நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் தகவல்
கரூா் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவருக்கான தோ்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, மாநிலத் தோ்தல் ஆணையம் தரப்பில் சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.









