நெல்லை மணல் கடத்தல் வழக்கு: துணை வட்டாட்சியா் உள்பட இருவரது முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
நெல்லை மணல் கடத்தல் வழக்கில் கனிமவளத் துறை துணை வட்டாட்சியா் உள்பட இருவரது முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.









