/
மதுரை, ஏப். 8: மதுரைக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமை கல்லூரியின் வாரியச் செயலா் நடனகோபால் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். முதல்வா் ஜெ. சுரேஷ் முன்னிலை வகித்தாா். முதன்மையா் ம. முத்துக்குமாா், வேதியியல் துறைத் தலைவா் சேவியா் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
இதில் தனியாா் உரம் தயாரிப்பு நிறுவனம் கலந்து கொண்டு 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளைத் தோ்வு செய்து, பணி நியமன ஆணைகளை வழங்கியது.
இந்த முகாமில் கல்லூரி வேலை வாய்ப்புத் துறை ஒருங்கிணைப்பாளா்கள் வெங்கடேஸ்வரன், சரவணன், ராமச்சந்திரன், ராபா்ட், பேராசிரியா்கள் சாகுல் ஹமீது, சிவராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

நிஃப்ட்-டீ கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்
காவல் நிலையத்தில் தற்கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

எஸ்.பி.ஓ.ஏ. பள்ளியில் தேசிய மாணவா் படை கடல் பிரிவு தொடக்கம்

வேலைவாய்ப்பு முகாமில் 23 பேருக்கு பணி நியமன ஆணை
வீடியோக்கள்

வீடியோக்கள்
புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு
9 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
8 ஏப்ரல் 2026

