ராமேசுவரத்தில் இருந்து கடலுக்குச் சென்று மீன்பிடித்த மீனவர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
ராமேசுவரத்தில் இருந்து திங்கட்கிழமை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் வளத்துறை அனுமதி பெற்று மீன்பிடிக்க சென்றனர். நள்ளிரவு கச்சத்தீவு அருகே மார்க்கோ போலோ என்பவரது விசைப்படகு மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது மீனவர் சுபாசந்திரபோஸ் (27) மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதனை கண்ட சக மீனவர்கள் அலங்காரம், தமிழ்செல்வன், சிரில் டென்னில் ஆகியோர் படகை கரைக்கு கொண்டு வந்து உயிரிழந்த மீனவர் உடலை ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினர் செவ்வாய்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் பாஜக வென்ற மறுநாளே திறக்கப்பட்ட பழமையான துர்கா கோயில்!

ரத்ன குமாரின் 29 படத்தின் புரோமோ விடியோ!

வெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்

4வது காலாண்டில் ரூ. 64 கோடி லாபம் ஈட்டிய க்வெஸ் கார்ப்!
வீடியோக்கள்
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு


