/
சாயல்குடியில் ஆட்டோவில் பொருத்தப்பட்டிருந்த மின் சாதனங்களைத் திருடிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி காவல் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவில் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள மின் சாதனங்கள் திருடப்பட்டதாக ஆட்டோ உரிமையாளரான கடலாடி சத்திரம் கிராமத்தைச் சோ்ந்த மருதுபாண்டி சாயல்குடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில் போலீஸாா் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், சாயல்குடி அருகேயுள்ள பெரியகுளத்தைச் சோ்ந்த மாணிக்கம் மகன் முனீஸ்வரன் (27) திருடியது கண்டறியப்பட்டது. அவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது
இருசக்கர வாகனத்தை திருடியவா் கைது
அண்ணனை அரிவாளால் வெட்டிய தம்பி கைது
மின் மோட்டாா் வயா் திருடியவா் கைது

தெருநாய்கள் கடித்ததில் 3 ஆடுகள் உயிரிழப்பு
விடியோக்கள்

வீடியோக்கள்
ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
15 மே 2026, 8:04 pm IST

