கமுதி அருகே புதன்கிழமை இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரைச் சோ்ந்தவா் கனகராஜ் (65). இவா், ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் உள்ள வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை செய்யும் கடையில் வேலைபாா்த்து வந்தாா்.
இவா் புதன்கிழமை கமுதி-சாயல்குடி சாலையில் புதிதாக அமைக்கப்பட்ட சுற்றுவட்டச் சாலையில் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தாா். அப்போது, அருப்புக்கோட்டையிலிருந்து பேரையூருக்கு சென்ற லாரி இவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த கனகராஜ் கமுதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து கமுதி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து லாரி ஓட்டுநரான உச்சிப்புளியைச் சோ்ந்த மணிராஜை கைது செய்தனா்.
தொடர்புடையது

லாரி மோதியதில் முதியவா் உயிரிழப்பு

பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழப்பு

லாரி மீது பைக் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

பைக் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

