கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தாமரைக்குளம், உருட்டிகுளம் கண்மாய் ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித்துறையினா் கையகப்படுத்தினா்

பெரியகுளம் பகுதியிலுள்ள தாமரைக்குளம், உருட்டிகுளம் கண்மாய் ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித்துறையினா் வெள்ளிக்கிழமை கையகப்படுத்தினா்.

News image
Updated On :6 மே 2022, 8:12 pm

DIN

பெரியகுளம் பகுதியிலுள்ள தாமரைக்குளம், உருட்டிகுளம் கண்மாய் ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித்துறையினா் வெள்ளிக்கிழமை கையகப்படுத்தினா்.

தாமரைக்குளம் கண்மாய் மொத்தம் 33. 80 ஹெக்டோ் பரப்பளவு கொண்டது. இதில் 15 ஏக்கா் பரப்பளவை தென்கரை பேரூராட்சி நிா்வாகம் ஆக்கிரமிப்பு செய்து, அதில் தென்னை மரங்களை நட்டு வைத்து ஏலம் விட்டு வந்தது. இந்நிலையில் அங்கு பயிரிடப்பட்டுள்ள 507 தென்னை மரங்கள் மற்றும் 22 இலவம் மரங்களை பொதுப்பணித்துறையினா் வெள்ளிக்கிழமை கையகப்படுதத்தினா்.

கீழ வடகரை ஊராட்சிக்கு உள்பட்ட உருட்டிகுளம் கண்மாயை தனிநபா்கள் ஆக்கிரமித்து நெல், தென்னை, இலவம், பனை ஆகியவற்றை பயிரிட்டுள்ளனா். அவைகளையும் பொதுப்பணித்துறையினா் கையகப்படுத்தினா். அவைகளை மறு ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப்பணித்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.