விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கஞ்சா கடத்தல்: தம்பதி உள்பட மூவா் கைது

கம்பத்தில் கஞ்சா கடத்திய தம்பதி உள்பட மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 1:13 am

Din

கம்பத்தில் கஞ்சா கடத்திய தம்பதி உள்பட மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கம்பத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதன்படி, கம்பம் உத்தமபுரத்தில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, சந்தேகத்தின் பேரில் 3 பேரை பிடித்து, அவா்களிடமிருந்த பையை சோதனையிட்டனா். அதில், 4 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

பின்னா் விசாரணையில், கம்பம் உலகத்தேவா் தெருவைச் சோ்ந்த ராமா் (41), பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த செந்தில்குமாா் (45), இவரது மனைவி மகேஸ்வரி (38) ஆகியோா் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து கம்பம் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தம்பதி உள்பட மூவரையும் கைது செய்தனா்.